கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று (21) காலை இடம்பெற்றுள்ள வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Sun, 04/21/2019 - 11:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை