நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளையும் (22) நாளைமறுதினமும் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே விடுமுறை தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Sun, 04/21/2019 - 12:43
from tkn