குருந்துகஹஹெதம்ம பகுதியில், வாகன திருத்துமிடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குருந்துகஹஹெதம்ம பகுதியில், வாகன திருத்துமிடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3கிலோகிராம் ஹெரோயினை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் நேற்று (18) இரவு 11.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்
Fri, 04/19/2019 - 10:09
from tkn