பங்களாதேஷில் பாரிய தீ விபத்து; 60பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் திடீரெனத் தீ பரவியதில் 60பேர் உயிரிழந்துள்ளனர்.

இரசாயனங்கள் மற்றும்  பிளாஸ்டிக் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்த தொடர்மாடிக் கட்டடத்தின் கீழ்த்தட்டில்  நேற்று (20) மாலை தீ பிடிக்கத் தொடங்கியதாகவும், பின்னர் ஏனைய கட்டடங்களுக்கும் தீ பரவியதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

தற்போது தீ கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Thu, 02/21/2019 - 09:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை