முப்படையினருக்கான பட்டமளிப்பு

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது கற்கை நெறியை நிறைவு செய்த முப்படையினருக்கான பட்டமளிப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படைவீரருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை