TPAயின் ஒத்திவைத்த போராட்டம் இன்று

தலவாக்கலையில் ஏற்பாடு

 

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட போராட்டத்தை இன்று (07) தலவாக்கலை நகரில் நடத்தவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தபோது, ஊரங்கு சட்டம் காரணமாக, அது பிற்போடப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், இன்று (07) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை