நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், கடந்த வார இறுதியில் நீண்ட விடுமுறையை கழிப்பதற்காக, பெருமளவான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்தளை- ரிவஸ்டன் பிட்டவல பிரதேசத்துக்கு வருகைத் தந்திருந்தனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள், கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sat, 05/01/2021 - 11:28
from tkn