மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது பூதவுடல் மாலை 5.30மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதையும், மன்னார் நகரில் அமைக்கப்பட்ட ஆயரின் உருவச் சிலையையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு மன்னார் குறூப் நிருபர்)
Tue, 04/06/2021 - 08:22
from tkn