- இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி நம்பிக்கை
கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை பைஸர் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிகளை ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mon, 01/18/2021 - 09:28
from tkn