கொரோனா தொற்றுக்குள்ளாகி அண்மையில் மரணித்த 20 நாள் வயதான சிசு தகனம் செய்யப்பட்ட ஆட்சேபனை தாக்கலுக்கு சட்ட மாஅதிபருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணை நடத்த சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்த அடிப்படை உரிமை மனுவில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் நேற்று சட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Sat, 01/23/2021 - 08:26
from tkn