உண்மை தகவல் அறிய கத்தோலிக்கர்கள் ஆவல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உண்மையான தகவல்களை நாட்டிற்கு வெளிக்கொணர்வதை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 

Fri, 12/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை