நீரால் கொரோனா தொற்று பரவாது

புதைப்பதால் பிரச்சினையில்லை

நீரால் கொரோனா வைரஸ் பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொவிட்19 நோயால் உயிரிழக்கின்றவர்களது உடல்களை புதைப்பதில் பாதிப்பு இல்லை என்று சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊடகவியலாளர் ஒருவர் கொரோனாவில் மரணிக்கும் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Mon, 12/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை