அதிவேக சாலைகள் இன்று முதல் திறப்பு

மேல் மாகாணத்திற்குட்பட்ட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை