அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் விரைவில் விசாரணை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2,17,81,915 (2 கோடி) பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 இலட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 72 இலட்சத்து 98 ஆயிரத்து 502 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 204 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென உலக் சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை