கண்டி, ஹாரகம பிரதேசத்தில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவும் இடம்பெற்றிருந்ததோடு, நிலைமையை ஆய்வு செய்ய புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், பூகம்பம் தொடர்பான பிரிவு அதிகாரிகள் குழுவொன்று குறித்த பிரதேசத்திற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Wed, 09/02/2020 - 14:39
from tkn