விமலசுரேந்திரவின் 146ஆவது ஜனன தினம்

இலங்கை நீர் மின்சாரத்தின் முன்னோடி விமலசுரேந்திரவின் 146 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காசல் ரீ நீர்தேக்க வனப்பகுதியில் 200 மரக்கன்றுக்கள் நேற்றுமுன்தினம் நடப்பட்டது

இலங்கை முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையமான நோட்டன் விமலசுரேந்திர மின் நிலையத்தை உருவாக்கியவர் விமலசுரேந்திர ஆவார். இன்றைய மரக்கன்று நடுகை நிகழ்வில் லக்ஷபான மின்சாரச்சபை பொறுப்பதிகாரி சி.ஜீ.எஸ்.குனசேகர உட்பட பலர் கலந்துகொண்டனர் .

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 09/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை