- மேலும் 03 கடற்படை உறுப்பினர்களே சிகிச்சையில்
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 903ஆக உயர்வடைந்துள்ளது.
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 கடற்படை உறுப்பினர்களே வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக, அவர் தெரிவித்தார்.
Sun, 07/19/2020 - 18:29
from tkn