முதலை கடித்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, மண்முனை பாலத்துக்கு அருகில் முதலை கடித்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியை சேர்ந்த கைலாயபிள்ளை சரண்ராஜ் (32) என்பவரின் சடலமே கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)

Mon, 04/20/2020 - 13:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை