செயற்கைத் தட்டுப்பாடு

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தின் எதிரொலியாக நேற்று (13) இரண்டாவது நாளாகவும் யாழிலுள்ள எரிபொருள் நிலையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருப்பதை காணலாம். (படம்: குப்பிழான் தினகரன் நிருபர்)

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை