ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா நுழைய தடை; இலங்கை ஆட்சேபனை

யுத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கஇராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

Sat, 02/15/2020 - 14:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை