ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நத்தார்

நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது. இந்த விசேட ஆராதனையில் பங்கேற்ற கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குண்டுத்தாக்குதலில் காயமடைந்தோரை ஆசீர்வதிப்பதை படத்தில் காணலாம். (படம்: ஏ.எப்.பி)

Fri, 12/27/2019 - 06:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை