ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாளை (18) பதவியேற்கவுள்ளார்.
அநுராதபுரத்தில் அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 11/17/2019 - 15:13
from tkn