உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல் கரீம் அல் ஈஸா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆகியோரை சந்தித்தார்.

சமாதான சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல் கரீம் அல் ஈஸா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆகியோரை சந்தித்தார். இதில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை