மூன்று மாதிரிக் கிராமங்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டன.

பொலன்னறுவை திம்புலாகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாதிரிக் கிராமங்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டன. அதனையொட்டிய சமய வழியாடுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உட்பட முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம். (சுதத் மலவீர)

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை