நீர்ப்பாசனத்தினூடான விவசாயத் திட்டத்தின் கீழ், 300 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். 300 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படுகின்ற இத்திட்டத்தின் புனரமைப்பு பணிகள் அநுராதபுரம், மெதஓயாமடுவ குளத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
(அமில பிரபாத் வனசிங்க)
Sat, 08/03/2019 - 06:00
from tkn