மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் நேற்று (30) நடைபெற்றது. வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து விநாயகப் பெருமானின் சித்திரத் தேரை அடியார்கள் வடம்பிடித்து இழுத்து, நேர்த்திகளை நிறைவேற்றினர்.
(படம்: மட்டக்களப்பு விசேட நிருபர்)
Wed, 07/31/2019 - 06:00
from tkn