மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று எம்பிலிப்பிட்டிய, வளவ வலய வதிவிட வியாபார முகாமைத்துவ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி காணி உறுதியை ஒருவருக்கு கையளிக்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாச உட்பட அதிதிகள் அருகில் காணப்படுகின்றனர்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை