ஹெரோயினுடன் ஒருவர் கைது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றிரவு (14) கைதுசெய்துள்ளதோடு, அவரிடமிருந்து 620கிராம் 900மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

அவிசாவளையை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரையே ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 06/15/2019 - 12:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை