கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இரண்டு மாதிரி கிராமங்கள் சஜித் பிரேமதாசவினால் நேற்று கையளிக்கப்பட்டன. நிகழ்வில் பயனாளி ஒருவருக்கு அமைச்சர் காணி உரிமம் கையளிக்கிறார். அருகில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீதரன் எம்.பி ஆகியோரும் காணப்படுகிறனர்.
(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்)
Sat, 06/08/2019 - 06:00
from tkn