கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இரண்டு மாதிரி கிராமங்கள் சஜித் பிரேமதாசவினால் நேற்று கையளிக்கப்பட்டன

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இரண்டு மாதிரி கிராமங்கள் சஜித் பிரேமதாசவினால் நேற்று கையளிக்கப்பட்டன. நிகழ்வில் பயனாளி ஒருவருக்கு அமைச்சர் காணி உரிமம் கையளிக்கிறார். அருகில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீதரன் எம்.பி ஆகியோரும் காணப்படுகிறனர்.

(படம்: கிளிநொச்சி குறூப் நிருபர்)

Sat, 06/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை