புதிய விமானப்படைத் தளபதியாக சுமங்கல டயஸ்

புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமானப்படை பிரதானியான இவர் இலங்கையின் 17 ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விமானப்படைத் தளபதியாக இருந்து இன்றுடன் ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி கபில ஜயம்பதி எயார் ஷீப் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

Wed, 05/29/2019 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை