உடற்கல்வி ஆசிரியர் ஜமால்தீன் டில்சாத் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பொருளாளரிடமிருந்து பத்திரத்தை பெற்றுக்கொள்வதை காணலாம்.

இலங்கை அமைச்சூர் மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட தொழில் நுட்ப வியலாளர்களுக்கான பரீட்சையில் கிழக்கு மாகாணத்திலிருந்து சித்தி பெற்ற மருதமுனையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஜமால்தீன் டில்சாத் அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட தராதரப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பொருளாளரிடமிருந்து பத்திரத்தை பெற்றுக்கொள்வதை காணலாம். (படம் : கல்முனை சுழற்சி நிருபர்)

 

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை