அலரி மாளிகையின் பிரதான வாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளார்.
31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Thu, 04/04/2019 - 11:37
from tkn