சர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இன்று(25) சர்வ கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மு.ப.10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறும். இதேநேரம் சர்வ மதக் கூட்டம் ஒன்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

 

Thu, 04/25/2019 - 06:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை