விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி

விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளை அண்மையில் பிரசவித்தார். இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்த அவருக்கு பராமரிப்புக்ெகன நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை சந்தித்து இவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 இலட்சம் வீதம் வழங்கப்பட்டது. இச் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியுடன் பெற்றோர்கள் கூட்டாக எடுத்துக்ெகாண்ட படம்.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை