லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்கள் கௌரவிப்பு

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சித் தொடரில் இவ்வருடம் 35 வருடங்கள் சேவை புரிந்த 16 பேரும் 25 வருடங்கள் சேவைபுரிந்த 26 பேரும் கடந்த வாரம் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் தினகரனில் கடமையாற்றும் எம்.எஸ்.எம். ஹில்மி 35 வருட சேவைக்காகவும், வண்ணவானவில் சுஞ்சிகையின் ஆசிரியர் செந்தில் வேலவர் 25 வருடகால சேவைக்காகவும் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சேவைக்கால கௌரவம் பெற்ற ஊழியர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிரிசாந்த குரே தலைமையில் நிருவாகத்தினருடன் காணப்படுகின்றனர்.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை