தம்புள்ளை, டெவகுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
52 மற்றும் 53 வயதுடைய தம்பதியினரது சடலங்களே நேற்றிரவு (15) மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Wed, 04/17/2019 - 08:46
from tkn