இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் ஆரம்பித்துவைப்பு

இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றத்தை  இன்று (14) காலை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல திறந்து வைத்துள்ளார்.

இதற்கமைய இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஆர்.குருசிங்க, ஆர்.ரணராஜா மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.

Wed, 03/13/2019 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை