புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள்

நாடளாவிய ரீதியில்  30 பில்லியன் ரூபா செலவில், 200 புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் நாளை மறுதினம் (17) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதற்கமைய நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலும் கேகாலை மாவனெல்லவிலும் 'ரன் மாவத்த' எனும் பெயரில் இரு வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

Fri, 03/15/2019 - 10:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை