பெண்களுக்கான தனிப்பெட்டி ரயில் சேவை ஆரம்பம்

சர்வதேச மகளிர் தினத்தையிட்டு  அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்காக தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்ட ரயில் சேவை இன்று (08)  போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Fri, 03/08/2019 - 13:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை