மலையகத்தில் பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

இந்திய அரசின் உதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வில் பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கியபோது பிடிக்கப்பட்ட படம்.              

(படம்: ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்)

Mon, 01/21/2019 - 09:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை