லேக்ஹவுஸ் நிறுவனத்தில் புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நிறுவனத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கிரிஷாந்த குரேயின் தலைமையில் கேட்போர் கூடத்தில் சர்வமத அனுஷ்டானங்களுடன் நேற்று (02) நடைபெற்றது.
நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர்,முகாமையாளர்கள், பிரதம ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் நிறுவனத் தலைவர் புத்தாண்டு உரையாற்றினார்.
Thu, 01/03/2019 - 06:00
from tkn