அனர்த்த மீட்புப் பயிற்சி

வெள்ள அனர்த்தத்தில் மக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான பயிற்சியில் கடற்படையினர் ஈடுபடுகின்றனர். புத்தளம் எழுவங்குளம் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின் போது கடற்படையினர் துரித மீட்புப்பணியில் ஈடுபடுவதையே படத்தில் காண்கிறீர்கள். கடந்த 16ஆம் திகதி முதல் நேற்று 23 வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியை ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை