புதிய கடற்படைத் தளபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோத

புதிய கடற்படைத் தளபதியாக பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று (03) மரியாதையின் நிமித்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது எடுத்த படம்.இச்சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை