புதிய கடற்படைத் தளபதியாக பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா நேற்று (03) மரியாதையின் நிமித்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது எடுத்த படம்.இச்சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Fri, 01/04/2019 - 06:00
from tkn