கரு ஜயசூரிய, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார

கிளிநொச்சி வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. (படம்-: தமிழ்ச் செல்வன்)

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை