குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு விநியோகம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகிக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
Thu, 12/27/2018 - 21:19
from tkn