தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 12 (1) பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரத்திற்கு அமைய, கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன - தலைவர்
- லியனாராச்சிலாகே ஜகத் பண்டார லியனாராச்சி
- கிரிஷாலி பின்டோ ஜயவர்தன
- ஓய்வு பெற்ற நீதவான் பீ. ரோஹினி வல்கம
- கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன்
Sun, 12/12/2021 - 08:26
from tkn