- கம்பஹாவில் நாஹேன விடுவிப்பு
கொவிட்-19 பரவல் காரணமாக, கோகாலை மாவட்டத்தில், மாவனல்லை உள்ளிட்ட 3 பொலிஸ் பிரிவுகளில் முடக்கப்பட்டிருந்த 4 கிராம அலுவலர் பிரிவுகள் இன்று (26) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அது தவிர கம்பஹா, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள நாஹேன கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Sat, 06/26/2021 - 10:44
from tkn