கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான நீதி அமைச்சர் அலி சப்ரி கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்கார், நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு நினைவுப் பரிசு வழங்குவதைப் படத்தில் காணலாம். (படம்-: ருஷைய்க் பாரூக்)
Mon, 09/14/2020 - 06:00
from tkn