நடைபெற்று முடிந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விற்றர் கணக்கின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட "சுபீட்சத்தின் நோக்கு " கொள்கையை மீண்டும் ஒரு முறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். @PodujanaParty pic.twitter.com/caMAhj8Ynn
— Gotabaya Rajapaksa (@GotabayaR) August 7, 2020
Fri, 08/07/2020 - 07:46
from tkn