காலஞ்சென்ற இ. தொ.கா வின் முன்னாள் பொதுச் செயலாளர் எம். எஸ். செல்லச்சாமியின் பூதவுடல் கொழும்பு -07, பௌத்தாலோக்க மாவத்தையில் வைக்கப்பட்டுள்ளது.அவரின் பூதவுடலுக்கு பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிக் கிரியைகள் இன்று மாலை 3 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும். (பட உதவி-: மணவை அசோகன்)
Mon, 08/03/2020 - 01:00
from tkn