இ.தொ.கா முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ். செல்லச்சாமியின் இறுதிக் கிரியைகள் இன்று

காலஞ்சென்ற இ. தொ.கா வின் முன்னாள் பொதுச் செயலாளர் எம். எஸ். செல்லச்சாமியின் பூதவுடல் கொழும்பு -07, பௌத்தாலோக்க மாவத்தையில் வைக்கப்பட்டுள்ளது.அவரின் பூதவுடலுக்கு பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிக் கிரியைகள் இன்று மாலை 3 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும். (பட உதவி-: மணவை அசோகன்)

Mon, 08/03/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை